• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக குறித்து அண்​ணா​மலை விமர்​சனம் செய்​திருப்​பது கட்​சி​யின் கருத்து அல்ல என, பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார்.

சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று மேலும் கூறிய​தாவது: திமுக கூட்​டணி உறு​தி​யாக இருக்​கிறது என்​கிறார்​கள். ஆனால், அந்த கூட்​டணி உதிர்ந்து போகிற நிலை​யில்​தான் உள்​ளது. கூட்​டணி கட்​சி​யாக இருந்​தா​லும் கூட கொடியேற்​று​வதற்கு அனு​மதி கிடைப்​ப​தில் சிரமம் இருக்​கிறது என திரு​மாவளவன் கூறுகிறார். ஆனாலும், அவர் அந்த கூட்​ட​ணி​யில்​தான் ஒட்​டிக்​ கொண்​டிருக்​கிறார். திமுக இன்​னும் பல வாக்​குறு​தி​களை நிறை வேற்​ற​வில்லை என கூட்​டணி கட்​சி​யினரே சொல்​கிறார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *