• June 17, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடகாவில் மீண்டும் புதிதாக சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்த உத்​தர​விடப்​பட்​டுள்​ளது என முதல்​வர் சித்​த​ராமையா தெரி​வித்​தார். கர்​நாட​கா​வில் கடந்த 2015-ம் ஆண்டு பிற்​படுத்​தப்​பட்​டோர் ஆணை​யத்​தின் சார்​பில் ரூ.162 கோடி செல​வில் சாதி​வாரி மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

அதில் மக்​களின் சமூக, பொருளா​தார, கல்வி குறித்த விவரங்​கள் திரட்​டப்​பட்​டன. அந்த அறிக்கை தாக்​கல் செய்​யப்​பட்​டு, அதனை ஏற்​ற​தாக அரசாணை வெளி​யிடப்​பட்​டது. அதற்கு ஒக்​கலி​கா, லிங்​கா​யத்து போன்ற சாதி​கள் எதிர்ப்பு தெரி​வித்​த​தால், அதன் விவரங்​கள் வெளி​யிடப்​பட​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *