• June 17, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில், ரூ.5.25 கோடி​யில் செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டும் பணிக்​கு, மேயர் ஆர்​.பிரியா நேற்று அடிக்​கல் நாட்​டி​னார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில், தண்​டை​யார்​பேட்டை மண்​டலம், 43-வது வார்​டு, தண்​டை​யார்​பேட்டை தொற்​று​நோய் மருத்​து​வ​மனை வளாகத்​தில் ரூ.5.25 கோடி​யில், மருத்​துவ இணை​யியல் படிப்பு பயிலும் உதவி செவிலியர் பயிற்சி மாணவர்​களுக்​கான தங்​கும் விடுதி கட்​டு​மானப் பணி​கள் தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது. இதில், மேயர் ஆர்​.பிரியா பங்​கேற்று திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *