• June 16, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: “அதிமுக கூட்டணியில் இருப்பதால் பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய துடிக்கிறது திமுக அரசு” என முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் சீர்கேட்டுள்ளதாக கூறி இன்று திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதிமுக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் தலைமையிலும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் ரமணா முன்னிலையிலும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் எம்பி கோ.அரி உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *