• June 16, 2025
  • NewsEditor
  • 0

மாமல்லபுரம்: தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி​யில் 10 மற்​றும் 12ம் வகுப்பு தேர்​வில் தொகுதி வாரி​யாக சிறந்த மதிப்​பெண்​கள் பெற்று தேர்ச்​சி​யடைந்த மாணவ, மாணவி​களுக்​கு, தமிழக வெற்​றிக் கழகத்​தின் சார்​பில், கல்வி விருது வழங்​கும் விழா, இறுதி கட்​ட​மாக மாமல்​லபுரம் அருகே பூஞ்​சேரி​யில் உள்ள தனி​யார் நட்​சத்​திர விடு​தி​யில் நேற்று நடை​பெற்​றது.

இதில், சிறந்த மதிப்​பெண்​கள் பெற்ற மாணவ, மாணவி​கள் தங்​களின் பெற்​றோர்​களு​டன் பங்​கேற்​றனர். நிகழ்ச்​சி​யில் தவெக.தலை​வர் விஜய் பங்​கேற்​றார். விழாவில், சேலம் மாவட்​டம், கரு​மந்​துறை பகு​தியை சேர்ந்த ராஜேஷ்வரி என்ற பழங்​குடி​யினர் சமு​தா​யத்தை சேர்ந்த மாண​வி​ மின்​சார இணைப்பு இல்​லாத தன்​னுடைய வீட்​டில், மெழுகு​வர்த்தி வெளிச்​சத்​தில் படித்தது குறித்து கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *