• June 16, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தொடர்ச்சியாக தீ விபத்துக்கள் நடந்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மின்வாரிய அலுவலர்களுக்கு தலைவர் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: அண்மை காலமாக நமது துணை மின் நிலையம், மின்மாற்றிகளில் தீ விபத்துக்கள் அதிகரித்து வருவதை கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. கொடுங்கையூர், வியாசர்பாடி, கயத்தாறு, மதுரை மற்றும் சில விபத்துக்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை என்பதை எடுத்துரைக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *