• June 16, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ‘‘​பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாவதை தடுக்​காமல் காங்​கிரஸ் வரலாற்று தவறிழைத்து விட்​டது’’ என்று அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்​றம் சாட்​டி​யுள்​ளாார். அசாம் முதல்​வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நேற்று தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் ஒரு பதிவை வெளி​யிட்​டுள்​ளார்.

“காங்​கிரஸின் வரலாற்று தவறு: பாகிஸ்​தான் அணு ஆயுத நாடாக மாறு​வதற்கு இந்​தியா எப்​படி விட்​டது’’ என்ற தலைப்​பில் அவர் வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த 1980-களில் பாகிஸ்​தான் அணு ஆயுதம் தயாரிக்​கும் முயற்​சி​யில் ஈடு​பட்டு வந்​தது. அதை இந்​தி​யா​வின் ‘‘ரா’’ உட்பட உளவு துறை​கள் உறு​திப்​படுத்​தின. பாகிஸ்​தான் கவுதா என்ற பகு​தி​யில் அணுஆ​யுத தயாரிப்பு கூடத்தை அமைத்து வந்​தது. அங்கு யுரேனி​யத்தை செறிவூட்​டும் பணி​கள் நடை​பெற்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *