• June 14, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: ​விபத்​துக்​குள்​ளான விமானத்​தில் குஜ​ராத்​தின் பரூச் நகரை சேர்ந்த பூமி சவு​கான் என்ற இளம்​பெண் பயணிக்​க​விருந்​தார். ஆனால் 10 நிமிடம் தாமதமாக வந்ததால் அவரை அதி​காரி​கள் உள்ளே அனு​மதிக்​க​வில்லை.

இதுகுறித்து பூமி சவு​கான் கூறுகை​யில், “போக்​கு​வரத்து நெரிசலில் சிக்​கிக்​கொண்​ட​தால் 10 நிமிடம் தாம​தமாக விமான நிலை​யம் வந்​தேன். பிறகு விமான நிலை​யத்தை விட்டு புறப்​பட​விருந்த நேரத்​தில் விமான விபத்து பற்றி அறிந்​தேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *