• June 14, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணம் செய்தனர். அவர்களில் ஒரே ஒரு பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் மட்டும் (40) உயிர்த் தப்பியுள்ளார்.

அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விமானம் மேலெழுந்ததும் ஏதோ கோளாறு ஏற்பட்டது. உடனடியாக பச்சை மற்றும் வெள்ளை நிறத்தில் ஒளி வந்தது. விமானத்தை மேலெழுப்ப பைலட்கள் முயற்சித்தார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *