• June 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக பட்டியலிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *