• June 13, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு காலசாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு நேற்று காலை நடைபெற்றது.

அப்போது, செய்தியாளர்களிடம் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது: பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை பிரதமர் உயர்த்திக் கொண்டிருக்கிறார் தமிழகத்தில் ரூ.10 லட்சம் கோடி நிதி, கட்டமைப்புக்காக செலவிடப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *