அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 200 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்திருக்கின்றனர்.
இந்த விபத்து எப்படி நடந்தது? அவசரகாலங்களில் பயணிகளைக் காப்பாற்ற விமானிகள் என்ன மாதிரியான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்? என்பது போன்ற பல விஷயங்களையும் Aeronautical துறைசார்ந்த பேராசிரியர் கருணாகரன் அவர்களிடம் விரிவாகப் பேசியிருக்கிறோம்.