• June 13, 2025
  • NewsEditor
  • 0

சேலம்: டெல்​லி​யில் இருந்து தமிழகத்தை ஆள ஒரு​போதும் அனு​ம​திக்க மாட்​டோம் என்று முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கூறி​னார். சேலத்​தில் நேற்று ரூ.1,649 கோடி மதிப்​பில், ஒரு லட்​சம் பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​கள் வழங்​கிய முதல்​வர் ஸ்டா​லின், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்து வைத்​தார்.

சேலம் அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் நடை​பெற்ற இந்​நிகழ்ச்​சி​யில், ஆட்​சி​யர் பிருந்​தாதேவி வரவேற்​றார். அமைச்​சர்​கள் எ.வ.வேலு, எம்​ஆர்​கே.பன்​னீர்​செல்​வம், ராஜேந்​திரன் முன்​னிலை வகித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *