• June 13, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர்: ​கா​விரி டெல்டா பாசனத்​துக்​காக, மேட்​டூர் அணையி​லிருந்து முதல்​வர் ஸ்டா​லின் நேற்று தண்​ணீரை திறந்து வைத்​தார்.

டெல்டா பாசனத்​துக்​காக மேட்​டூர் அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படு​வது வழக்​கம். நடப்​பாண்டு அணை​யில் போதிய தண்​ணீர் இருப்பு உள்​ள​தால், அணையி​லிருந்து ஜூன் 12-ல் தண்​ணீர் திறக்​கப்​படும் என தமிழக அரசு அறி​வித்​திருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *