• June 12, 2025
  • NewsEditor
  • 0

திருவள்ளூர்: “முதல்வர் ஸ்டாலின் உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களை எட்டிப் பார்க்காமல் தமிழ்நாட்டை எட்டிப் பார்த்தால் நல்லது,” என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட பாஜக சார்பில், திருவேற்காடு அருகே உள்ள நூம்பல் பகுதியில் மத்திய பாஜக ஆட்சியின் 11 ஆண்டு கால சாதனைகள் விளக்க செய்தியாளர் சந்திப்பு இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில் பங்கேற்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தராஜன் கூறியது: “பொருளாதாரம், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் உலக அரங்கில் பாரத தேசத்தை உயர்த்திக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *