• June 12, 2025
  • NewsEditor
  • 0

அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகில் இன்று பிற்பகல் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்தவர்களில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் ஒருவர் என்று உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று அகமதாபாத் விமான நிலையம் அருகே விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்தார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் சென்ற அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் பட்டியல் ஆவணத்தின்படி, "விஜய் ராம்னிக்லால் ரூபானி" என்பவர் பட்டியலில் 12-வது பயணி ஆவார். அவர் வணிக வகுப்பு பிரிவின் கீழ் வரும் இசட் பிரிவில் பதிவு செய்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *