• June 12, 2025
  • NewsEditor
  • 0

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்​நாட​கா​வில் வால்​மீகி பழங்​குடி​யினர் வளர்ச்சி ஆணை​யத்​தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்​த​தாக அதன் கண்​காணிப்​பாளர் சந்​திரசேகரன் கடந்த மே மாதம் குற்​றம்​சாட்​டி​னார்.

இதற்கு உடந்​தை​யாக இல்​லாத​தால் தனக்கு நெருக்​கடி கொடுக்​கப்​பட்​ட‌​தாக குற்​றம்​சாட்​டிய அவர், தற்​கொலை செய்​து​கொண்​டார். இது தொடர்​பாக, ஆணை​யத்​தின் நிர்​வாக இயக்​குநர் ஜி.பத்​மநபா உட்பட 11 பேர் கைது செய்​யப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *