• June 12, 2025
  • NewsEditor
  • 0

நாமக்கல்: முருக பக்​தர்​கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்​படும் என்று மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் கூறி​னார்.

நாமக்​கல்​லில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது: சீர்​மிகு நகரத் திட்​டத்​தைத்​தான் சிங்​காரச் சென்னை என்று திமுக​வினர் கூறுகின்​றனர். மத்​திய அரசின் திட்​டங்​கள் அனைத்​தை​யும், மாநில அரசு செய்​தது​போல காட்​டு​வது திமுக​வின் வேலை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *