• June 11, 2025
  • NewsEditor
  • 0

புதுச்சேரி: சட்டப்பேரவையில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்பதே அரசின் எண்ணம் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு கூட்டம் சட்டசபையில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் இன்று நடைபெற்றது. குழுவின் புதிய தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். கூட்டத்தை முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்து புதிதாக பொறுப்பேற்றுள்ள உறுதிமொழிக்குழு கூட்டத்தின் தலைவர் பாஸ்கர் (எ) தட்சிணாமூர்த்திக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *