• June 11, 2025
  • NewsEditor
  • 0

பெரம்பலூர் / அரியலூர்: ​வாக்​குப்​ப​திவு இயந்​திரத்தை பாஜக தவறாக பயன்​படுத்​தி​னாலும், தமிழகத்​தில் ஒரு இடத்​தில் கூட அவர்​களால் வெற்​றி​பெற முடி​யாது என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன் எம்​.பி தெரி​வித்​தார்.

பெரம்​பலூரில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:தமிழகத்​தில் அதி​முக உள்​ளிட்ட எதிர்க்​கட்​சிகளை ஒருங்​கிணைத்து வலு​வான கூட்​டணி அமைக்க வேண்​டும் எனும் அமித்​ஷா​வின் எண்​ணம் இன்​னும் கைகூட​வில்​லை. ஏற்​கெனவே அவர்​கள் கூட்​ட​ணி​யில் இருந்த பாமக, தேமு​திக கட்​சிகள்​கூட கூட்​ட​ணி​யில் இணைய தயக்​கம் காட்டி வரு​கின்​றன. தவெக-வை கூட்​ட​ணி​யில் இணைக்க போராடி வரு​கின்​றனர். கூட்​ட​ணியை உரு​வாக்​கவே இவ்​வளவு பாடுபட வேண்​டிய சூழ்​நிலை​யில், ஆட்​சி​யைக் கைப்​பற்​று​வோம் எனக் கூறு​வது நகைப்​புக்​குரியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *