• June 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஒடிசா, அரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும். அமித் ஷாவின் பேச்சால் திமுகவினர் நடுங்கிப் போய் உள்ளதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழகம் வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டு போயிருக்கிறது. எத்தனை ‘ஷா’க்கள் வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *