• June 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: டெல்லி துவாரகா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, 8 தீயணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன.

துவாரகா பகுதியின் செக்டார் 13 இல் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஏழாவது மாடியில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *