• June 10, 2025
  • NewsEditor
  • 0

புவனேஸ்வர்: ஒடிசாவில் காலஹந்தி மாவட்டத்தில் தொழிலதிபரிடமிருந்து ரூ.10 லட்சம் லஞ்சம் வாங்கிய ஐஏஎஸ் அதிகாரியை விஜிலென்ஸ் அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர்.

2021 ஒடிசா கேடர் ஐஏஎஸ் அதிகாரியான திமான் சங்மா திரிபுராவைச் சேர்ந்தவர். அகர்தலாவில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பி.டெக், பட்டம் முடித்தவர். . இவர் காலஹந்தி மாவட்டத்தின் தரம்நகர் துணை ஆட்சியராக உள்ளார். உள்ளூர் தொழிலதிபர் மீது வழக்குப் பதிவு செய்யாமல் இருப்பதற்காக துணை ஆட்சியர் திமான் ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த தொழிலதிபர் இதுகுறித்து விஜிலென்ஸ் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *