• June 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​திய விமானப் படைக்​காக ரூ.10,000 கோடி​யில் 3 உளவு விமானங்​களை கொள்​முதல் செய்ய முடிவு செய்​யப்​பட்டு இருக்​கிறது. கடந்த ஏப்​ரல் 7 முதல் 10-ம் தேதி வரை இந்​தி​யா, பாகிஸ்​தான் இடையே அதிதீ​விர போர் நடை​பெற்​றது. இந்த போரில் இந்​திய விமானப் படை​யின் ட்ரோன்​கள், உளவு விமானங்​கள் மிக முக்​கிய பங்கு வகித்​தன.

தற்​போது இந்​திய விமான படை​யில் பாம்​பார்​டியர் குளோபல் 5000, போயிங் 707-337சி, கல்ப்​ஸ்​டீரிம் ஜி100 ஆகிய உளவு விமானங்​கள் பயன்​பாட்​டில் உள்​ளன. மேலும் இஸ்​ரேல் தயாரிப்​பான ஹெரோன் ட்ரோன்​கள் மற்​றும் இந்​திய விமானப் படை​யில் இருந்து விடுவிக்​கப்​பட்ட மிக் 25 ரக போர் விமானங்​களும் உளவு விமானங்​களாக பயன்​படுத்​தப்​பட்டு வரு​கின்​றன. இவை தவிர பல்​வேறு ட்ரோன்​கள், ஹெலி​காப்​டர்​களும் எதிரி நாடு​களை வேவு பார்க்​கும் பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்டு உள்​ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *