• June 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மனைவி தனது நோய்​வாய்ப்​பட்ட பெற்​றோரை பராமரிப்​பதை கணவருக்கு இழைக்​கும் கொடுமை​யாகவோ, மன உளைச்​சல் ஏற்​படுத்​தி​ய​தாகவோ கருத முடி​யாது என்று கூறி​யுள்ள உயர் நீதி​மன்​றம், விவாகரத்து கோரிய கணவரின் மேல்​முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்தது.

சென்னை வடபழனி​யில் மென்​பொருள் நிறு​வனம் நடத்தி வரும் குமரன் என்​பவருக்​கும், சென்னை நந்​தனத்​தில் தனது அத்தையுடன் வசித்து வந்த பட்​ட​தாரி பெண் செல்விக்​கும் கடந்த 2017 ஜூனில் திரு​மணம் நடந்​தது. (பெயர்​கள் மாற்​றப்​பட்​டுள்​ளன.) திரு​மணத்​துக்கு பிறகு, இரு​வரும் நந்​தனத்​தில் வாடகைக்கு வீடு எடுத்து தனிக்​குடித்​தனம் சென்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *