• June 9, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் வாக​னங்​களை பதிவு செய்யும்போது வாகன விற்​பனை​யாளர்​கள் பலர் விதி​முறை​களை முறை​யாக பின்​பற்​று​வ​தில்லை என்ற புகார் உள்​ளது. இதையடுத்து மாநில அரசு 25 வாகன விற்​பனை​யாளர்​களின் வர்த்தக உரிமங்​களை ஒரு மாதத்​துக்கு நிறுத்தி வைத்​துள்​ளது. ஜூன் 3-ம் தேதி தொடங்​கிய இடைநீக்க காலத்​தில் லக்​னோ, பாராபங்​கி, சீதாபூர், குஷிநகர், மொர​தா​பாத் மற்​றும் பிர​யாக்​ராஜ் உள்​ளிட்ட மாவட்​டங்​களின் விற்​பனை​யாளர்​கள் சிக்கி உள்​ளனர்.

இந்த விற்​பனை​யாளர்​கள் 25 பேரும், வாக​னங்​களை விற்​கவோ அல்​லது பதிவு கோரிக்​கைகளை பதிவேற்​றவோ தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது. தேசிய அளவில் புதிய வாக​னங்​கள் பதிவுக்​கான ‘வாஹன்’ இணை​யத்​தி​லும் இந்த 25 விற்​பனை​யாளர்​களும் நுழைய முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *