
பா.ஜ.க திட்டமிட்டது போல நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடந்தால், தமிழகத்துக்கு பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் என கோவையில் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: