
சென்னை: வழக்கறிஞர்கள் சமூக நலனுக்காக அர்ப்பணிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் அறிவுரை வழங்கினார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் நாளை(ஜூன் 8) பணி ஓய்வு பெற இருக்கிறார். இதையொட்டி, அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் சார்பில் பிரிவுபசார விழா நேற்று நடைபெற்றது.