• June 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நடிகர் விஜய், மாணவர்​கள் குறித்து அவதூறாகப் பேசி​ய​தாக வேல்​முரு​க​னுக்கு எதிர்ப்​பு​கள் கிளம்​பிய நிலை​யில், சென்னை விரு​கம்​பாக்​கத்​தில் உள்ள தமிழக வாழ்​வுரிமை கட்சி அலு​வல​கத்​துக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டுள்​ளது.

சேலத்​தில் தமிழக வாழ்​வுரிமை கட்சி சார்​பில் நடை​பெற்ற பொதுக் கூட்​டத்​தில் பங்​கேற்ற அக்​கட்​சித் தலை​வர் வேல்​முரு​கன், 10, 12-ம் வகுப்பு மாணவர்​களுக்கு தமிழக வெற்​றிக் கழகத் தலை​வர் நடிகர் விஜய் வழங்கி வரும் கல்வி விருது நிகழ்​வை​யும், விருது பெறும் மாணவர்​கள் மற்​றும் அவர்​களின் பெற்​றோர் குறித்​தும் பேசி​யது சர்ச்​சையைக் கிளப்​பியது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *