• June 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பெண் ஊழியர்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக சிஐடியு குற்றஞ்சாட்டியுள்ளது. மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பயோமெட்ரிக் மூலம் தொழிலாளர்கள் வருகை முறையாக பதிவு செய்யப்படவில்லை.

இதனால் 750-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு விடுப்பு கழிக்கப்பட்டு, ஊதியம் வழங்கப்பட்டதாக தெரிகிறது. இதைக் கண்டித்து அரசாங்க போக்குவரத்து ஊழியர் (சிஐடியு) சங்கத்தினர், மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *