• June 5, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ​​நாடு முழு​வதும் 2026 அக்​டோபர் 1, 2027 மார்ச் 1 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக மக்​கள் தொகை கணக்​கெடுப்​புப் பணி தொடங்​கும் என மத்​திய உள்துறை அமைச்​சகம் தெரி​வித்​துள்​ளது. இந்​தி​யா​வில் 10 ஆண்​டு​களுக்கு ஒரு முறை மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்டு வரு​கிறது. கடைசி​யாக 2011-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது.

இதற்கு அடுத்​த​படி​யாக 2021-ம் ஆண்டு மக்​கள் தொகை கணக்​கெடுப்​புக்​கான பணி​கள் 2020 ஏப்​ரல் மாதத்​தில் தொடங்​கு​வதற்​கான ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்​டன. ஆனால், கரோனா பெருந்​தொற்று பரவியதையடுத்​து, இப்​பணி தள்ளி வைக்​கப்​பட்​டது. அதன் பிறகு மக்​கள​வைத் தேர்​தல் நடை​பெற்​ற​தால் மீண்​டும் தள்​ளிப்​போனது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *