• June 5, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: திண்டுக்கல் அருகே டாஸ்மாக் மதுபான கடையை 2 வாரத்தில் அகற்ற உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், தமிழகத்தில மதுபானக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் மதுவிலக்கை அமல்படுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியது.

திண்டுக்கல்லைச் சேர்ந்த கண்ணன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் – திருச்சி சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை, கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகே அமைந்துள்ளதால் பள்ளிக் குழந்தைகள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடையை மூட உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *