• June 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்​சகம் கூறி​யுள்​ள​தாவது: ட்ரோன்​கள் மூலம் ரயில் பெட்​டிகளை சுத்​தம் செய்​யும் முயற்சி முதல் முறை​யாக சோதனை அடிப்​படை​யில் கடந்த ஏப்​ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலை​யத்​தில் நடை​முறைப்​படுத்​தப்​பட்​டது.

அங்கு எளி​தில் செல்ல முடி​யாத ரயில் மற்​றும் நடைமேடைகளின் பகு​தி​களை சுத்​தம் செய்ய ட்ரோன்​கள் பயன்​படுத்​தப்​பட்​டன. மிக​வும் வலு​வான செயல்​திறன் மற்​றும் துல்​லி​யத்​தன்​மை​யுடன் அதன் பணி​கள் அமைந்​திருந்​தன. யாரும் எளி​தில் நுழைந்து சுத்​தம் செய்ய முடி​யாத இடங்​களை ட்ரோன்​கள் எளி​தாக அணுகி தூய்​மைப்​படுத்தி விடு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *