• June 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்​தி​யா​வில் நேற்று காலை 8 மணி வரையி​லான நில​வரப்​படி கரோனா வைரஸ் தொற்​றுக்கு சிகிச்சை பெறு​வோர் எண்​ணிக்கை 4,026 ஆக அதி​கரித்​துள்​ள​தாக மத்​திய சுகா​தார அமைச்​சகத்​தின் புள்ளி விவரம் கூறுகிறது.

நேற்று காலை 8 மணி​யுடன் முடிவடைந்த 24 மணி நேரத்​தில் புதி​தாக 65 பேருக்கு தொற்று உறுதி செய்​யப்​பட்​டது. அத்​துடன் கேரளா, தமிழ்​நாடு மற்​றும் மேற்கு வங்​கத்​தில் தலா ஒரு​வர் மகா​ராஷ்டி​ரா​வில் 2 பேர் என மொத்​தம் 5 பேர் உயி​ரிழந்​தனர். இதன்​மூலம் இது​வரை கரோனா தொற்​றால் உயி​ரிழந்​தவர்​கள் எண்​ணிக்கை 37 ஆக அதி​கரித்​துள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *