• June 2, 2025
  • NewsEditor
  • 0

1989-ல் பாமக என்ற கட்சியை தொடங்கிய போது, “எனது வாரிசுகள் கட்சியிலோ, வன்னியர் சங்கத்திலோ எந்தப் பொறுப்புக்கும் வரமாட்டார்கள். ஒருவேளை அப்படி நடந்​தால் என்னை நடுரோட்டில் நிறுத்தி சவுக்​கால் அடியுங்கள்” என்று சத்தியம் செய்த ராமதாஸ், இன்று சவுக்கடி பட்ட வேதனையில் இருக்கிறார்.

​ரா​மதாஸ் பலமுறை கருணாநி​தியின் வாரிசு அரசியலை வசைபாடி இருக்​கி​றார். இப்போது அதையெல்லாம் நினைவு​கூரும் திமுக-​வினர், “கட்சிக்குள் குடும்ப ஆதிக்​கத்தை அனுதித்த கலைஞர் அதையெல்லாம் எப்படி சமாளித்தார் என்பதை அவரிட​மிருந்து அய்யா ராமதாஸ் படித்​துக்​கொள்ள தவறிவிட்​டாரே” என்று வருத்​தப்​படு​கி​றார்கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *