• June 2, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: திமுகவில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று மதுரையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார்.

மதுரை உத்தங்குடியில் நேற்று நடைபெற்ற திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது: கொள்கைக்காக தோன்றி, லட்சியத்துக்காக தியாகங்கள் செய்து, மக்களின் ஆதரவைப் பெற்ற அரசியல் இயக்கம் திமுக. அடுத்த ஆண்டு இந்நேரம் 7-வது முறையாக திமுக ஆட்சி அமைத்தது என்ற செய்தி வர வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *