• June 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 200-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கைகளுக்கு தமிழக முதல்வர் தீர்வு காண வலியுறுத்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூ ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று நடைபெற்றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *