
தமிழகத்தில் பாவச் செயல்களை திமுக அரசு ஊக்குவிப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தமிழக பாஜக தலைமையகத்தில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி ராஜகோபால், மருத்துவர்கள் 15 பேர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் பாஜகவில் நேற்று இணைந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: