• June 1, 2025
  • NewsEditor
  • 0

தமிழகத்தில் இந்த ஆண்டு மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வழக்கத்தைவிட 97 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் அடங்கிய கோடைகாலத்தில் 25 செ.மீ. மழை கிடைத்துள்ளது. வழக்கமாக இந்த காலகட்டத்தில் 13 செ.மீ. மழை கிடைக்கும். இம்முறை வழக்கத்தைவிட 97 சதவீதம் அதிக மழை கிடைத்துள்ளது. இந்த 3 மாதங்களில் 21 மாவட்டங்களில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்துள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *