• May 31, 2025
  • NewsEditor
  • 0

இட்டாநகர்: தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழையும், அசாமில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. அசாம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் என வடகிழக்கு மாநிலங்கள் பலத்த மழை பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. அசாமின் காம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.

அசாம் நிலச்சரிவில் 5 பேர் பலி: அசாம் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தலைநகர் குவாஹாட்டி உட்பட பல பகுதிகளில் சாலைகளில் நீர் தேங்கி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *