• May 31, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​மாநிலங்​கள​வைத் தேர்​தலில் இடம் ஒதுக்​கீடு தொடர்​பாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை, தேமு​திக பொருளாளர் சுதீஷ் நேற்று சந்​தித்து பேசி​னார். கடந்த மக்​கள​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​ட​ணி​யில் இணைந்து தேமு​திக போட்​டி​யிட்​டது. அந்த கூட்​ட​ணி​யில் 5 இடங்​கள் தேமு​தி​க​வுக்கு வழங்​கப்​பட்​டன. ஒரு மாநிலங்​களவை இடமும் தங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​ட​தாக தேமு​திக தரப்​பில் கூறப்​பட்​டது. ஆனால், அதி​முக அதற்கு மறுப்பு தெரி​வித்​தது.

தற்​போது உறுதி அளித்​த​படி தங்​களுக்கு ஓரிடத்தை அதி​முக வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா சமீபத்​தில் தெரி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமியை சென்​னை​யில் உள்ள அவரது இல்​லத்​தில் தேமு​திக பொருளாளர் எல்​.கே.சு​திஷ் நேற்று சந்​தித்​துப் பேசி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *