• May 31, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: அகில பாரத வித்​யார்தி பரிஷத் (ஏபி​விபி) தென் தமிழக இணைச் செய​லா​ளர் ஜெ.டி.​விஜய​ராகவன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​: பள்ளி மாணவர்​களுக்கு அறி​வுரை வழங்​கு​வ​தாக கூறிக்​கொண்​டு, தனது அரசி​யல் செல்​வாக்கை உயர்த்​தும் நோக்​கில் மாணவர்​களிடம் தவறான கருத்​துகளைத் தெரிவிக்​கும் தவெக தலை​வர் விஜய்யை ஏபி​விபி கண்​டிக்​கிறது.

அரசி​யல் சூழ்ச்சி தெரி​யாத பள்ளி மாணவர்​களிடம் நீட் தேர்வு குறித்த எதிர்​மறை எண்​ணங்​களை புகுத்​தி, அரசி​யல் பேசி, மாணவர்​களிடம் வன்​முறையை தூண்டி வரு​கிறார் விஜய். பள்ளி மாணவர்​களிடம் உண்​மைக்​குப் புறம்​பான தகவல்​களைத் தெரி​வித்​து, மாணவர்​களை திசை திருப்​புவதை விஜய் தவிர்க்க வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *