• May 31, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: ராமதாஸ்-அன்புமணி மோதலால் மன உளைச்சலில் தவிக்கிறேன் என்று பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறினார். பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏ அருள் உள்ளிட்டோருடன் நிறுவனர் ராமதாஸ் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர், செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது:

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *