• May 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுப் பள்ளி ஆசிரியை தாக்​கிய​தில் பாதிக்​கப்​பட்ட இரு மாணவி​களுக்கு தலா ரூ.2 லட்​சம் இழப்​பீடு வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கு, மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது. கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சின்​ன​சேலம் பகு​தி​யில் உள்ள அரசு மகளிர் மேல்​நிலைப் பள்​ளி​யில் ஆசிரியையாகப் பணி​யாற்றி வருபவர் சாந்​தி. இவர் பள்ளி கழிப்​பறைக்​குச் சென்​ற​போது கதவு மூடப்​ப​டா​மல் இருந்​ததை பார்த்த 6-ம் வகுப்பு மாணவி​கள், கழிப்​பறைக் கதவை மூடி​உள்ளனர்.

சிறிது நேரம் கழித்து கதவை திறந்து விட்ட மாணவி​களை ஆசிரியை சாந்தி தகாத வார்த்​தைகளால் திட்​டி​யதுடன், சக மாணவி​கள் முன்​பாக அடித்​துள்​ளார். இதில் மாணவி​களின் உடல் நலம் பாதிக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *