• May 30, 2025
  • NewsEditor
  • 0

பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி மீது அடுக்கடுக்கானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்த நிலையில் அன்புமணி இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டிருக்கிறார். கூட்டத்தில் பேசிய அவர், ‘தொண்டர்கள் இல்லை என்றால் பாட்டாளி மக்கள் கட்சி கிடையாது.

இராமதாஸ் – அன்புமணி

ராமதாஸின் கொள்கைகளை நடைமுறைப்படுத்த களத்தில் வேகமாக இறங்குவோம். மருத்துவர் ஐயாவின் கொள்கைகளை ஏற்று செயல்படுவோம். நமக்குள் வேற்றுமைகள் இருக்கக்கூடாது. ஒரு தொண்டனாகச் செயல்படுவேன்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *