• May 30, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: ப​னாமா நாட்​டில் மோடி அரசின் முடிவு​களை காங்​கிரஸ் எம்​.பி. சசி தரூர் பாராட்​டி​யிருப்​ப​தற்கு அவரது கட்​சி​யில் மீண்​டும் எதிர்ப்பு கிளம்​பியுள்​ளது. காங்​கிரஸ் மூத்த தலை​வரும் எம்​.பி.​யு​மான சசி தரூர் சமீப கால​மாக பிரதமர் மோடியை​யும் மத்​திய அரசை​யும் பாராட்டி பேசி வரு​கிறார். இதற்கு காங்​கிரஸ் கட்​சி​யில் கடும் எதிர்ப்பு கிளம்​பி​யுள்​ளது. என்​றாலும் சசி தரூர் அதனை கண்​டு​கொள்​வ​தில்​லை.

ஆபரேஷன் சிந்​தூர் குறித்து வெளி​நாடு​களிடம் விவரிக்​கும் எம்​.பி.க்​கள் குழு​வில் காங்​கிரஸ் எதிர்ப்​பை​யும் மீறி சசி தரூர் இடம்​பெற்​றுள்​ளார். அவர் பனாமா நாட்​டில் பேசுகை​யில், “இந்​தியா – பாகிஸ்​தான் இடையி​லான எல்​லைக் கட்​டுப்​பாட்​டுக் கோட்டை (எல்​ஓசி) முதன்​முறை​யாக கடந்து சென்று தீவிர​வாத முகாம்​கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டுள்​ளது. இதற்கு முன் நாம் இவ்​வாறு தாக்​குதல் நடத்​தி​ய​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *