• May 30, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: “அடுத்த 7 மாதங்களில் கட்சியினர் முழுமையாக களப்பணியாற்றியிருக்க வேண்டும்,” என திருப்பூரில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் ஆயத்த கூட்டத்தில் செந்தில்பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3-ல் திமுகவும், 5-ல் அதிமுகவும் கடந்த தேர்தலில் வெற்றிபெற்றன. இந்நிலையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மேற்கு மண்டல சட்டப்பேரவைத் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *