• May 29, 2025
  • NewsEditor
  • 0

திருப்பூர்: கரைப்புதூர் சாய ஆலையில் மனிதக் கழிவு அகற்றும் பணியில் ஈடுபட்டது திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்த வாகனமா என ஆய்வுக்கு வந்த நீதிபதி குழு அதிர்ச்சி அடைந்துள்ளது.

திருப்பூர் அருகே கரைப்புதூரில் தனியார் சாய ஆலையில் உள்ள மனிதக் கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டபோது, திருப்பூர் சுண்டமேட்டை சேர்ந்த சரவணன், வேணு கோபால் மற்றும் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் விஷவாயு தாக்கி கடந்த 19-ம் தேதி உயிரிழந்தனர். இறந்தவர்களின் குடும்பத்துக்கு சாய ஆலை தரப்பில் தலா ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *