• May 29, 2025
  • NewsEditor
  • 0

‘தாயையே பாட்டில் வீசி தாக்க பார்த்தவர், என் சத்தியத்தை மீறி 35 வயதிலேயே மத்திய அமைச்சராக்கியதுதான், நான் செய்த தவறு, ஆளுயர கண்ணாடியை உடைத்த அன்புமணி…’ என நான் ஸ்டாப் அட்டாக் செய்துள்ளார் ராமதாஸ்.

இன்றைக்கு மே 29ஆம் தேதி பத்திரிகையாளர்களிடம் அன்புமணி பற்றி பேசிய பலவும் பகீரூட்டுகின்றன. அதிர்ச்சி விலகாமல் உள்ளனர் பாமக-வினர்.

இன்னொரு பக்கம், ராஜினாமா செய்துள்ளார் முகுந்தன். ஏன் அன்புமணியை அட்டாக் செய்கிறார் ராமதாஸ்? அன்புமணி ஏற்படுத்திய காயங்கள் என்ன? உடையும் அபாயத்தில் உள்ளதா பாமக? இதற்கு பின்னணியில் பிஜேபியும் உள்ளது என்பது ராமதாஸின் டவுட். பரபரக்கும் பாமக!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *