• May 29, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மயிலாடுதுறை – காரைக்குடி பயணிகள் ரயில் சேவையை மீண்டும் தொடங்கக் கோரிய விண்ணப்பத்தை 3 மாதங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தெற்கு ரயில்வேக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், மயிலாடுதுறையைச் சேர்ந்த விஷ்வ ஹிந்து பரிஷத் பிரமுகர் வாஞ்சிநாதன் தாக்கல் செய்துள்ள மனுவில், “காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் சோழர் பேரரசினால் கட்டப்பட்ட மிகவும் பழமையான கோயில்களை காண தினந்தோறும் ஏரளமான மக்கள் வருகின்றனர். குறிப்பாக, சூரியனார் கோயில், சுக்கிரன் கோயில், திருமணஞ்சேரி கோயில், பூம்புகார், கும்பகோணம் மகாமகம் உள்ளிட்ட ஆன்மிக சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *